வாணியம்பாடியில் காட்டு யானை தாக்கி 2 பேர் பலி
சென்னை:
வாணியம்பாடி அருகே காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்ற 2 பெண்களை காட்டு யானை துதிக்கையால் தூக்கிவீசியதால் பலியானார்கள்.
வாணியம்பாடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ங்ந்த ஆனந்தன் என்பவரின் மனைவி செல்வம். அதே பகுதியைச் சேர்ந்தசுப்ரமணி என்பவரது மனைவி ஜெல்லம்மாள்.
இவர்கள் 2 பேரும் கடந்த புதன்கிழமை உமராபாத் அருகே உள்ள மேல்கூர்பாளையம் மலைக்கு விறகு பொறுக்கச்சென்றுள்ளனர். இவர்களுக்கு பின்னால் சற்று தூரத்தில் ஆறுமுகம் என்பவர் நடந்து சென்றுள்ளளார்.
காட்டுக்குள் இந்த 3 பேரும் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென ஒர காட்டு யானை வந்து செல்வத்தையும்,ஜெல்லம்மாளையும் துதிக்கையால் தூக்கி மரங்களின் மேல் வீசியுள்ளது.
இதில் அந்த 2 பெண்களும் இறந்து போனார்கள். இதைக்கண்டு மிரண்டுபோன ஆறுமுகம் ஓட்டம்பிடித்து வீடுவந்துசேர்ந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications