வாணியம்பாடியில் காட்டு யானை தாக்கி 2 பேர் பலி
சென்னை:
வாணியம்பாடி அருகே காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்ற 2 பெண்களை காட்டு யானை துதிக்கையால் தூக்கிவீசியதால் பலியானார்கள்.
வாணியம்பாடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ங்ந்த ஆனந்தன் என்பவரின் மனைவி செல்வம். அதே பகுதியைச் சேர்ந்தசுப்ரமணி என்பவரது மனைவி ஜெல்லம்மாள்.
இவர்கள் 2 பேரும் கடந்த புதன்கிழமை உமராபாத் அருகே உள்ள மேல்கூர்பாளையம் மலைக்கு விறகு பொறுக்கச்சென்றுள்ளனர். இவர்களுக்கு பின்னால் சற்று தூரத்தில் ஆறுமுகம் என்பவர் நடந்து சென்றுள்ளளார்.
காட்டுக்குள் இந்த 3 பேரும் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென ஒர காட்டு யானை வந்து செல்வத்தையும்,ஜெல்லம்மாளையும் துதிக்கையால் தூக்கி மரங்களின் மேல் வீசியுள்ளது.
இதில் அந்த 2 பெண்களும் இறந்து போனார்கள். இதைக்கண்டு மிரண்டுபோன ஆறுமுகம் ஓட்டம்பிடித்து வீடுவந்துசேர்ந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications