தலிபான்களிடம் பிடிபட்ட 3 அமெரிக்க ராணுவத்தினர்

Subscribe to Oneindia Tamil

தோஹா (ஆப்கானிஸ்தான்):

ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த 3 அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர் தலிபான்களிடம்பிடிபட்டனர்.

ஆப்கானிஸ்தானுக்குள் உளவு பார்ப்பதற்காக இந்தப் படையினர் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தனர்.இவர்களுக்கு உதவி செய்த 2 ஆப்கானியர்களையும் தலிபான்கள் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா அமைப்பு குறித்த ஆவணங்களை தலிபான்கள்பறித்தனர்.

ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இந்த 5 பேரும் தலிபான்களிடம் சிக்கினர்.

ஏற்கனவே கடந்த வாரம் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த 5 பிரிட்டிஷ் ராணுவ சிறப்புப்படையினர் தலிபான்களிடம் பிடிபட இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் துப்பாக்கித்தாக்குதல் நடத்திவிட்டு தலிபான்களிடம் இருந்து தப்பிவிட்டனர்.

ஆனால், இப்போது அமெரிக்கப் படையினரை தலிபான்கள் பிடித்துச் சென்றுவிட்டனர்.

இத் தகவைல கத்தார் நாட்டின் அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த டிவி மட்டும் தான் இப்போதும்ஆப்கானிஸ்தானுக்குள் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து படம் பிடித்துஒளிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+