தீயணைப்புத்துறை ஊழல்: சாட்சியளிக்க வராதவருக்கு பிடிவாரண்ட்
சென்னை:
தீயணைப்புத்துறையில் உதிரி பாகங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் சம்பந்தமான வழக்கில் அரசு சாட்சி ஒருவருக்குநீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
தீயணைப்புத்துறையில் உதிரி பாகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் தீயணைப்புத்துறைஅதிகாரிகள் ஹரிஹரனே, வீரராகவன் உட்பட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குத தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் அஹமதாபாத்தைச் சேர்ந்த வாடியா என்பவர். நேற்று (புதன்கிழமை)இவர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியளிக்க வேண்டும் என்று வழக்கை விசாரித்து வரும் முதலாவது தனி நீதிமன்றநீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தன்னாள் கோர்ட்டுக்கவரமுடியாது என்று கூறி வாடியா சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதற்கான மருத்துவச்சான்றிதழும் அந்த மனுவுடன் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மனுதாரர் கோர்ட்டில் ஆஜராகமுடியாததற்கு போதுமான ஆதாரங்களை அளிக்கவில்லை என்று கூறி அந்தமனுவைத் தள்ளுபடி செய்ததுடன், வாடியாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications