மதுரை மாணவி கொலை வழக்கு: கைதான இலங்கை வாலிபர் குறித்து திடுக்கிடும் தகவல்
மதுரை:
இலங்கையைச் சேர்ந்த மாணவி மயூரணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்பாலபிரசன்னா ஏற்கனவே அந்நாட்டில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் கையைஅரிவாளால் வெட்டியவர் என்பது தெரிய வந்துள்ளது.
மதுரை அண்ணா நகர் அம்பிகா கலைக் கல்லூரியில் படித்து வந்த இலங்கை மாணவி மயூரணி,அவர் தங்கியிருந்த கலைக் கல்லூரி உரிமையாளர் சோலமலைத் தேவர் வீட்டிலேயே பிணமாகக்கண்டெடுக்கப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக சோலமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மாள், இலங்கைதிரிகோணமலையைச் சேர்ந்த மாணவர் பாலபிரசன்னா, வாட்ச்மேன் வீரண்ணன் மற்றும் மதுரைஎல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் பாலபிரசன்னா குறித்து பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலபிரசன்னா திரிகோணமலையில் இருந்தபோது ஒரு பெண்ணை ஒருதலையாகக்காதலித்துள்ளார். ஆனால் அப்பெண்ணோ பாலபிரசன்னாவை ஏற்கவில்லை. இதனால்
ஆத்திரமடைந்த பாலபிரசன்னா அந்தப் பெண்ணின் கையை வெட்டியுள்ளார்.
இதன் பிறகு அவர் அங்கிருந்து மதுரைக்கு வந்து விட்டார். தான் ஆதரவற்றவன் என்று கூறிசோலமலைத் தேவர் வீட்டில் தஞ்சமடைந்து படித்து வந்தார் பாலபிரசன்னா.
தற்போது கைதாகியுள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் எடுக்க மதுரை நீதிமன்றத்தில் போலீஸ்தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுத்த பிறகு மேலும் பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications