முஸ்லீம் பாதுகாப்புப் படையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முஸ்லீம் பாதுகாப்புப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த 3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜாகிர் உசேன் என்ற ஜாகிர் என்றஜக்காரியா, நிஜாமூதீன், அப்துல் காதிர் என்ற முகம்மது அப்துல் காதிர் ஆகிய 3 பேரும் தற்போதுகடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 பேரும் சென்னை நகரில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், கோவில்களைத்தகர்க்கவும் இந்து தலைவர்களைக் கொல்லவும் திட்டமிட்டிருந்ததாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த செயல்களுக்காக பல்வேறு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் நிதி உதவியையும்இவர்கள் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கைதாகி இருந்த இந்த மூவரும் இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளேதள்ளப்பட்டுள்ளனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications