டீக் கடை ஊழிரியன் நேர்மை: போலீஸ் ஆணையர் பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாலையில் கிடந்த ரூ. 29,400 பணத்தை பத்திரமாக எடுத்து வந்து போலீஸில் ஒப்படைத்த டீக் கடை ஊழியருக்குசென்னை நகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.
இதையடுத்து தனது டீக் கடையின் உரிமையாளர் சுவாமிநாதனிடம் சென்றார். இருவரும் சேர்ந்து அதை போலீசில்ஒப்படைத்துவிட முடிவு செய்தனர்.
உடனடியாக இருவரும் போலீஸ் ஆணையர் அலுவலகம் வந்து அதை கமிஷ்னர் விஜயக்குமாரிடம்ஒப்படைத்தனர். அவர்களது நேர்மையைப் பாராட்டிய ஆணையர் விஜயக்குமார், வேல்முருகனுக்கு ரூ. 1,000பரிசும் வழங்கினார்.
வேல்முருகன நேர்மையாக நடந்து கொள்ள உதவியாக இருந்த டீக் கடை உரிமையாளர் சுவாமிநாதனையும்ஆணையர் பாராட்டினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications