தமிழகத்துக்கு கூடுதலாக 1 லட்சம் டன் அரிசி: மத்திய அரசு வழங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வறட்சியில் சிக்கித் தவித்த தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதலாக 1 லட்சம் டன் அரிசியை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகம் காவிரியில் நீரை விடாததாலும் அரிசிவிளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை தவிர்த்த 28 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. மத்திய அரசிடம்வறட்சி நிவாரணம் கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் தமிழகம் வந்து ஆய்வு செய்தனர். அறிக்கையையும் சமர்பித்தனர்.
இதையடுக்கு தமிழகத்துக்கு மேலும் 1 லட்சம் டன் அரிசியை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறைவிடுவித்துள்ளது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications