எஸ்மா குளறுபடிகள்: நடக்கவே முடியாதவர் ஊர்வலம் போனதாக டிஸ்மிஸ்!
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் இன்று கோவைமாவட்டத்தைச் சேர்ந்த 198 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. தலைமைச் செயலக ஊழியர்களிடம் முதல்கட்டமாகவிசாரணை நடந்தது.
இன்று முதல் கோவை மாவட்ட ஊழியர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம்டிஸ்மிஸ் செய்யப்பட்ட 900 பேரில் இன்று 198 பேடம் விசாரணை நடக்கிறது. இதில் வைத்தியநாதன் என்ற இருகால்களும் ஊனமுற்ற ஊழியரும் அடங்குவார். இவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாகது. ஆனால், இவரைப்போய் அரசுக்கு எதிராக ஊர்வலம் சென்றதாக இவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நீதிபதியிடம் புகார் கூறிய வைத்தியநாதன், அரசு ஊழியர்கள் ஊர்வலம் சென்ற பாதையில் டிராபிக்ஜாம் ஏற்பட்டது. அப்போது நான் வீட்டுக்குப் போக சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னையும்கைது செய்து விட்டனர்.
என்னால் நடக்கவோ, ஓடவோ முடியாது என்பதால் போலீஸாரிடமிருந்து தப்ப முடியாமல் கைதுசெய்யப்பட்டேன். சஸ்பெண்ட் ஆகி சம்பளம் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு மெடிக்கல்ஷாப்பில் ரூ. 900 கடன் பாக்கி உள்ளது. பால் பாக்கி ரூ. 1,800 உள்ளது. நாளை நான் ஓய்வு பெற உள்ளேன் எனநீதிபதியிடம் கூறியதாக பின்னர் நிருபர்களிடம் வைத்தியநாதன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஊழியர்களைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்ட ஊழியர்களிடம்விசாரணை நடக்கவுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications