திருச்சி, தஞ்சையில் வ-ழக்க-றி-ஞர்கள் போராட்டம்
திருச்சி:
மதுரை உயர்நீதிமன்றத்துடன் தங்களது மாவட்டங்களை இணைக்கக் கோரி திருச்சி, தஞ்சையில் வழக்கறிஞர்கள்சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையுடன் இணைக்கப்பட்டிருந்த திருச்சி, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களை சென்னைஉயர்நீதிமன்றத்துடன் இணைக்க 9 நீதிபதிகள் குழு -முடிவு செய்து, மத்திய அரசுக்குப் ப-ரிந்துரைத்துள்ளது.
இதனால் திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனின் -நருக்கடிக்கு நீதிபதிகள் பணிந்து விட்டதாக அவர்கள்கு-முறுகிறார்கள்.
9 நீதிபதிகள் குழுவின் -முடிவைக் கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோ-ரியும் காலவரையற்ற வேலை-நிறுத்தப்போராட்டத்தில் அவர்கள் குதித்துள்ளனர்.
இன்று திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் செஷன்ஸ் நீதிமன்றம் -முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில்குதித்துள்ளனர். மதுரையுடன் திருச்சியை சேர்க்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள்தெ-ரிவித்துள்ளனர்.
இதேபோல, தஞ்சையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் -முன்பு சாலை மறியலில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். -மூத்த வழக்கறிஞர் ஜீவா குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பிரபாகரனின் மிரட்டலுக்கு உயர்நீதிமன்ற நிர்வாகம் பணிந்து விட்டது.
தஞ்சை, திருச்சி, கரூர் மாவட்டங்களை பகடைக் காயாக பயன்படுத்தி, எங்களைக் கேவலப்படுத்தி,அவமானப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்துடன் சேர்த்துள்ளனர்.
3 மாவட்டங்களையும் மீண்டும் மதுரையுடன் சேர்க்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது, இதை -நாங்கள்விடுவதாக இல்லை என்றார் அவர் ஆவேசத்துடன்.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்றும் அத்துமீறி -நடந்து கொண்டதால் நீதிமன்றவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. -நற்று விசாரணை -நடந்து கொண்டிருந்த நீதிமன்ற கதவை ஓங்கித் தட்டிஅவர்கள் ரகளை செய்தனர்.
இதனால் நீதிபதி தினகரன் கடும் கோபமடைந்து காவல்துறை ஆணையரை வரவழைக்க உத்தரவிட்டார். பின்னர்வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் வந்து மன்னிப்பு கேட்டதால் தனது உத்தரவை கைவிட்டார் நீதிபதிதினகரன்.
இந் -நிலையில் இன்று காலையும் பணிக்குச் சென்ற வழக்கறிஞர்களை பிரபாகரன் தலைமையிலான சங்கத்தைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர். சிலரை கையைப் பிடித்து இழுத்து ஆவேசமாகப் பேசினர்.
இதனால் கோபமடைந்த அந்த வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றப் பதிவாள-ரிடம் புகார் கொடுத்தனர். அந்தப்புகாரை வழக்காக மாற்றி அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் நீதிபதி தினகரன். இதையடுத்து அங்கு வந்தபிரபாரகன், வழக்கறிஞர்கள் செயலுக்கு மன்னிப்பு கோருவதாகவும், திங்கள்கிழமை -முதல் வழக்கறிஞர்கள்தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதாகவும் தெ-ரிவித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications