மதானிக்கு நிதி திரட்ட பஹ்ரைன் தடை
Subscribe to Oneindia Tamil
துபாய்: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, சிறை சென்று பின்னர் விடுதலையான கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு ஆதரவாக நிதி திரட்ட பஹ்ரைன் அரசு தடை விதித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி, கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மதானிக்கு ஆதரவாக பஹ்ரைனில், அன்வருல் இஸ்லாம் கலாச்சார அமைப்பு என்ற அமைப்பு நிதி திரட்டி வருகிறது.
ஆனால் இதற்கு பஹ்ரைன் அரசு தடை விதித்துள்ளது. இப்படி அனுமதி இல்லாமல் நிதி திரட்டுவது சட்டவிரோதம் என பஹ்ரைன் அரசு எச்சரித்துள்ளது.
More From
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications