சிங்கப்பூர் தமிழர்களுக்காக புதிய டிவி உதயம்
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த மீடியாகார்ப் நிறுவனம், தமிழர்களுக்காக வசந்தம் என்ற பெயரில் புதிய டிவியை தொடங்கவுள்ளது.
இப்போது இந்த நிறுவனத்தின் சென்ட்ரல் டிவியில் வாரத்திற்கு 29 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. விரைவில் தனி சேனலாக வசந்தம் தொடங்கப்படவுள்ளது.
இத்தகவலை சிங்கப்பூர் நாட்டு தகவல் தொடர்பு, கலைத் துறை இணை அமைச்சர் பாலாஜி சதாசிவன் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சேனலில் தமிழ் தவிர பிற இந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாம்.
மேலும் குழந்தைகளைக் கவரும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகளையும் இந்த சேனலில் ஒளிபரப்பவுள்ளனர்.
More From
-
Parthiban: இனி ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன்.. சர்ச்சை பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட பார்த்திபன்! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications