மீண்டும் குற்றால அருவிகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலத்தில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் இல்லாமல் அருவி கரைகள் வறண்டன. வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணாக கடந்த 4 தினங்களாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.
இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்று வட்டார ஊர்மக்கள் கூட்டமாக கூட்டமாக வந்து ஆனந்த குளியல் போட்டனர்.
ஆனால் பகல் முழுவதும் பெய்த மழையால் மெயின்அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி கொட்டியது. எனவே பொதுமக்கள் அருவியின் ஒரத்தில் இருந்தே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மழையால் மெயினருவி பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடந்த வளர்ச்சி பணிகளும் தடைப்பட்டன.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications