கார்..பைக்: அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்!
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் கார், இருச க்கர வாகனம் வாங்க வழங்கப்படும் முன் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில்,
அரசு ஊழியர்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான முன் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வரப்பெற்றன.
இதையடுத்து, ரூ.37,400 மற்றும் அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுவோருக்கு கார் வாங்க அதிகபட்சமாக ரூ.6 லட்சமும்,
ரூ.15,600 ஊதியம் பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ரூ.2,800 வரை தர ஊதியம் பெறுவோருக்கு ரூ.3 லட்சமும் முன் தொகை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
அதேபோல் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு எல்லா அரசு ஊழியர்களுக்கும் அதிகபட்சம் ரூ.50 ,000 வரை முன் தொகை வழங்கப்படும்.
பழைய வாகனங்கள் வாங்குவதற்கு இந்த உத்தரவு பொருந்தாது. ஒருவேளை, வாங்கப்படும் கார் அல்லது இரு சக்கர வாகனத்தின் விலை, குறிப்பிட்டுள்ள முன்தொகை உச்சவரம்புக்கு குறைவாக இருந்தால், வாகனத்தின் விலை, பதிவு செய்வதற்கான தொகை மற்றும் காப்பீடு செய்து கொள்வதற்கான தொகை ஆகியவற்றுக்கு மட்டும் முன் தொகை வழங்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் இத்தொகை 5 சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று தான் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3வது முறையாக 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இப்போது அடுத்த 'ஜாக்பாட்டாக' கார், பைக் வாங்குவதற்கான முன் பணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications