ஸ்ருதி வழக்கை தொடர்ந்து கண்காணிப்போம்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ருதி விவகாரத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளைத இன்று உயர்நீதிமன்ற விசாரணை வெளிப்படுத்தியது. அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனிடம் இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
தலைமை நீதிபதி தனது உத்தரவின்போது கூறுகையில், செய்தித் தாள்களில் சில நாட்களில் இந்த செய்தி அப்படியே மறைந்து போய் விடும். மக்களும் கூட மறந்து விட்டு அடுத்த வேலைக்குப் போய் விடுவார்கள். ஆனால் நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். தொடர்ந்து இந்த வழக்கை நேரடியாக கண்காணிக்கப் போகிறோம்.
இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் அரசின் நடவடிக்கைகள், கல்வித்துறையின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அதை நாங்கள் கண்காணித்து வருவோம் என்றார்.
பின்னர் அரசு தலைமை வழக்கறிஞரிடம், பள்ளிக்கூடத்தை மூடுவது குறித்து கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதே,அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டார் தலைமை நீதிபதி. அதற்கு பள்ளித் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில்,இப்போது ஸ்ருதி படித்த பள்ளிக்கூடத்தை மூடினால், மற்ற மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துரைத்தார்.
இதையடுத்து இன்னும் 2 வாரத்திற்கு பள்ளியை மூடுவது தொடர்பான முடிவை எடுக்கத் தேவையில்லை. அதுகுறித்து பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
-
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications