திருப்பதியில், வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி: கோடை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க திருப்பதியில் இன்று முதல் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வியாழக்கிழமைகளில் மட்டும் அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் திருப்பதியில் தர்ம தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். நேற்று 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 39,086 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். திவ்ய தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 5 மணி நேரத்திலும், ரூ.300 விரைவு தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 5 மணி நேரத்திலும் ஏழுமலையானை வழிபட்டனர்.
இந்நிலையில், திருப்பதியில் இன்றுமுதல் ஈவ்னிங் பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் பாபிராஜூ, செயல் அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் திருமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமலை ஏழுமலையானை தரிசிக்க விஐபிக்களுக்கான காலையும், மாலையும் தனியாக பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் பின்பற்றி வருகிறது. சாதாரணமாக திருமலையில் நாளொன்றுக்கு 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனர்.
இப்போது கோடைகாலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் நாளொன்றுக்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஈவ்னிங் பிரேக் தரிசனத்தை (வியாழக்கிழமை) தவிர்த்து மற்ற நாள்களில் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இந்த ரத்து இன்று முதல் மே 30 வரை அமலில் இருக்கும்' என்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications