23 முறை ஐடி பெண் ஊழியரை கத்தியால் குத்திய ஜிம் ஓனர்.. 9 வருடம் கழித்து ஆயுள் தண்டனை!
சுரேகா கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
பெங்களூரு: 23 முறை சுரேகாவை கத்தியால் குத்தி கொன்ற குற்றவாளிக்கு கோர்ட் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.. பெங்களூரில் உள்ள ஜேபி நகர் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிதயில் வசித்து வந்தவர்தான் சுரேகா.. ஐடி துறையில் பணிபுரிந்த வேலை பார்த்தவர் பாயல் சுரேகா. வயசு 26.

சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது ஜிம்உரிமையாளர் ஜேம்ஸ் வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் சுரேகாவை துடிக்க துடிக்க கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பியும் ஓடிவிட்டார். இந்த சம்பவம் பெங்களூரையே அன்று நடுநடுங்க வைத்தது.
இந்த கொலைக்கு காரணம், சுரேகா கணவர் மீது ஜேம்ஸ்-க்கு முன்பகை இருந்தது. அந்த பழியை தீர்த்து கொள்ளதான் சுரேகாவை கொலை செய்தார்.
இப்படி சுரேகாவை கொன்றதை நேரில் பார்த்தவர்கள் பகிரங்கமாக துணிந்து புகார் அளித்தனர். அதனால் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார்.. வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பெற்ற மகளின் சாவுக்கு நீதி வேண்டும் என்று சுரேகா பெற்றோர் சிபிஐ வழக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
கடந்த 9 வருஷமாக சிபிஐ-தான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பின் விசாரணையும் 62 சாட்சியங்களும் முடிந்த நிலையில் இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications