குழந்தைகளுக்காக நாட்டின் முதல் பிரத்யேக காவல் நிலையம்... திருச்சியில் திறப்பு...!
சென்னை: குழந்தைகளுக்கான நாட்டின் முதல் பிரத்யேக காவல் நிலையம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் திறக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் கூடுமானவரை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் முதல் குழந்தைகளுக்கான காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி சரஜ டி.ஐ.ஜி.ஆனி விஜயா தலைமையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் இந்த காவல் நிலையத்தை திறந்து வைத்தார். திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கு பிரத்யேக காவல் நிலையம் திருச்சியில் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் தமிழகம் 7-வது இடத்தில் இருப்பதாகவும், நாடு முழுவதும் 11 இடங்களில் குழந்தைகளுக்கான காவல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கான காவல் நிலையங்கள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தடுக்கப்படுவதுடன் விரைந்து விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படும் என ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான காவல் நிலையங்களில் பெண் போலீஸார் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications