தமிழக காவல்துறையில் மாத வாரியாக ஏற்பட்ட மரணங்கள்.. இறப்புக்கான காரணங்கள் இவை தான்
சென்னை : தமிழக காவல்துறையில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறையினர் கடந்த 20 மாதங்களில் கொரோனா, உடல்நலக் குறைவு காரணமாக பலர் இறந்தனர். மொத்தம் 634 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு (2020) இறந்த காவல்துறையினர் எண்ணிக்கை - 337 ஆகும்.
வீர மரணம் அடைந்தவர்கள் - 02, கொலை - 01, தற்கொலை - 48, கொரோனா - 40,
உடல்நலக் குறைவு- 108, மாரடைப்பு - 59
விபத்து - 70, புற்றுநோய் - 09 போன்ற காரணங்களால் இறந்தனர். 01/01/2020 - 31/12/2020 முடிவில் தமிழக காவல்துறையில் 337 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே 01-01-2021 முதல் 31-08-2021 வரை காவல் துறையில் இறந்தவர்கள் எண்ணிக்கையையும் பார்ப்போம்.
ஜனவரி - 29
பிப்ரவரி - 22
மார்ச் - 27
ஏப்ரல் - 48
மே - 83
ஜூன் - 37
ஜூலை - 26
ஆகஸ்ட் - 25
2021ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 297 பேர் காவல்துறையில் உயிரிழந்துள்ளனர்.
வீரமரணம்- 01
கொலை - 01
கொரோனா - 76
தற்கொலை - 25
சந்தேக மரணம் - 03
மாரடைப்பு - 40
விபத்து - 46
உடல் நலக்குறைவு - 86
புற்றுநோய் - 16
பாம்பு கடித்து - 01
கடந்த ஆண்டு விடுபட்ட இறப்பு - 02 சேர்த்து
மொத்தம் 297 காவல்துறையினர் பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை இறந்தனர்.












Click it and Unblock the Notifications