ஒரே இரவில் டெல்லியாக மாறிய சென்னை.. மோசமாக மாசடைந்த காற்று.. போகியால் வந்த புகை!
ஒரே இரவில் டெல்லி அளவிற்கு சென்னை மாநகரில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து உள்ளது.
சென்னை: ஒரே இரவில் டெல்லி அளவிற்கு சென்னை மாநகரில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து உள்ளது.
இந்தியாவில் மிக மோசமான காற்றை கொண்டது டெல்லிதான். இந்தியா என்று சொல்வதை விட, உலகிலேயே மிக மோசமான காற்றை கொண்ட நகரம் டெல்லி என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்த நடவடிக்கை எடுத்தும் மத்திய அரசாலோ, டெல்லி அரசாலோ புகையை அங்கு கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்த நிலையில் சென்னையும் அதேபோல் மாசடைந்து இருக்கிறது.

டெல்லி மோசம்
டெல்லியில் எப்போதும் காற்று சுவாசிக்க முடியாத நிலையில் இருக்கிறது. முக்கியமாக நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை காற்று மிக மோசமான நிலையில் சுவாசிக்க முடியாத அளவிற்கு இருக்கும். 350 புள்ளிகளுக்கும் அதிகமாகத்தான் டெல்லியின் காற்று மாசு எப்போதும் இருக்கிறது.

சென்னை தொட்டது
தற்போது சென்னையும் இதே புள்ளியை தொட்டு இருக்கிறது. இன்று காலை சென்னையில் பல இடங்களில் காற்று மாசு 350 புள்ளிகளை தாண்டியது. எழும்பூரில் காற்று மாசு 388 புள்ளிகளாக இருந்தது. இன்று அதிகாலை சென்னையில் எழும்பூரில்தான் காற்று மிக மோசமாக மாசடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

சுவாசிக்க முடியாது
பொதுவாக காற்று மாசு 350 புள்ளிகளை தாண்டினால் அது சுவாசிக்க ஏற்ற காற்று கிடையாது. இந்தியாவில் டெல்லியில் மட்டுமே அப்படிப்பட்ட சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது சென்னையிலும் ஒரே இரவில் அந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

சரியாக வாய்ப்புள்ளது
இந்த காற்று மாசு இரண்டு நாட்களில் சரியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்த காற்று எப்படியும் சரியாகும் என்று கூறுகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள மக்கள் பெரிய அளவில் கஷ்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications