Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம.பி.யில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் மோட்டார் பழுதை சரிபார்க்கும்போது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டதில் 5 பேர் பலியாகினர்.

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.

குனா என்ற பகுதியில் ஒரு வீட்டில் பழுதான மின் மோட்டாரை 5 பேர் சரி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் அனைவரும் தூக்கிவீசப்பட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து செல்ல உறவினர்கள் முயன்றனர்..

ஆனால் அவர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து குனா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+