ம.பி.யில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் மோட்டார் பழுதை சரிபார்க்கும்போது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டதில் 5 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.
குனா என்ற பகுதியில் ஒரு வீட்டில் பழுதான மின் மோட்டாரை 5 பேர் சரி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
Madhya Pradesh: Five persons electrocuted to death while repairing a motor in Guna. pic.twitter.com/QJutgWjBvV
— ANI (@ANI_news) July 16, 2017
இதில் அனைவரும் தூக்கிவீசப்பட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து செல்ல உறவினர்கள் முயன்றனர்..
ஆனால் அவர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து குனா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications