83% மக்கள் பணமதிப்பிழப்பிற்கு ஆதரவாக உள்ளார்களாம்.. மோடி 'ஆப்' சர்வே சொல்கிறது
டெல்லி: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்களிடையே 81 சதவீதம் ஆதரவு உள்ளதாக பிரதமர் மோடி ஆப் மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு அதை எதிர்க்கட்சிகள் கறுப்பு தினம் என அனுசரித்து நேற்று முன்தினம், போராட்டங்களை நடத்தினர்.

அதேநேரம், இது கருப்பு பணத்திற்கு எதிரான தினம் என்று பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. மேலும், பிரதமர் மோடியின் ‛ஆப்'பில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் கருத்துக்கணிப்பு தொடங்கியது. 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதில் சுமார் 81 சதவீதம் பேர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு சரியான நடவடிக்கை என 93% மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழலை ஒழிக்க இது நீண்டகால பலனளிக்கும் என்று 92%, கறுப்பு பணத்தை பெருமளவு கண்டறிய இந்நடவடிக்கை உதவியதாக 90% கருத்து தெரிவித்துள்ளனர்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications