ப்ளூவேல்.. தக்க நேரத்தில் தடுத்து சிறுவன் உயிரை காப்பாற்றிய ஆசிரியர்கள்
ப்ளூவேல் கேம் விளையாடிய அஸ்ஸாம் மாநில மாணவர், அவர் விபரீத முடிவை எடுப்பதற்கு முன்னர் அவரை மீட்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குவாஹாட்டி: ப்ளூவேல் கேம் விளையாடிய அஸ்ஸாம் மாநில மாணவரின் கையில் ப்ளுவேல் வரைந்திருந்ததை பார்த்த அவரது ஆசிரியர் பெற்றோரை உஷார்படுத்தியதால் அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
Recommended Video

உலக நாடுகளையே உலுக்கி வரும் விளையாட்டான ப்ளூவேல் விளையாட்டு தற்போது பெரும்பாலான சிறுவர்களின் உயிரை குடித்து வருகிறது. 50 நிலைகளை கொண்ட இந்த விளையாட்டில் தனது உடலை வருத்திக் கொள்வது, பேய் படங்களை பார்க்க வைப்பது உள்ளிட்ட டாஸ்க்குகளை செய்துவிட்டு இறுதியாக உயிரை மாய்த்து கொள்வதே இந்த விளையாட்டாகும்.

இதில் ஏராளமான குழந்தைகள் அடிமையாகி விளையாடி தன்னுடைய உயிரை மாய்த்து வருகின்றனர். இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் இந்த ஆன்லைன் கேமை விளையாடத் தொடங்கியுள்ளார்.
சில நாள்கள் கழித்து இவரது கையில் நீல திமிங்கலம் வரைந்திருந்ததை மாணவனின் ஆசிரியர் கவனித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த மாணவர் விபரீத முடிவை எடுப்பதில் இருந்து தடுக்கப்பட்டு அவர் குவாஹாட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாணவர் விளையாட்டின் மீதுள்ள மோகத்தால் மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. இதனால் அவரது பெற்றோரும், மருத்துவர்களும் அந்த மாணவனை கண்காணித்து வருகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications