'ஸ்பெக்ட்ரம்': கலைஞர் டிவி தொலைபேசி டேப்- விசாரணை நடத்துகிறது சிபிஐ
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று வெளியான புதிய தொலைபேசி உரையாடல் சி.டி மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் சி.டி. ஆதாரங்கள் பொய்யானவை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் உண்மையானவையா என்பது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்தோம். வெளியிடப்பட்டுள்ள ஒலி நாடாக்களின் உண்மை தன்மை குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் பற்றி சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்றார்.
More From
-
நகைகள் கிடைக்கவில்லை.. அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ! -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications