டெல்லி ஏர்போர்ட் கார்கோவில் செல்போன்கள் திருடி “பிளிப்கார்ட்” பெயரில் விற்பனை - 6 பேர் கைது
டெல்லி: டெல்லி விமான நிலையத்திலிருந்து செல்போன்களைத் திருடி பிளிப் கார்ட் இணையதளத்தின் பெயரில் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் விமான நிலைய கார்கோவில் இருந்து செல்போன்களைத் திருடியதை கண்டறிந்த விமான நிலைய அதிகாரிகள் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
அவர்களிடமிருந்து கிட்டதட்ட 209 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு கிட்டதட்ட 40 லட்ச ரூபாய் ஆகும். டெல்லி விமான நிலையத்திலிருந்து அவர்கள் திருடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், பிளிப் கார்ட்டில் விற்கப்பட்ட 20 செல்போன்களும் வாங்கியவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மைசூரு, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்கப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
இத்திருட்டிற்கு ஒருசில கார்கோ ஊழியர்களே உறுதுணையாக இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பிளிப் கார்ட் ஏஜெண்டுகள் மூலமாக இந்த விற்பனை நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பிளிப் கார்ட்டின் பிரதிநிதி ஒருவர், " எங்களுடைய 40,000க்கும் அதிகமான விற்பனையாளர்களும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றி நடக்கின்றனர். ஒரு சில ஏஜெண்டுகளால் இந்த விற்பனை தவறுதலாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்." என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications