பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை: சட்ட திருத்தம் செய்யும் மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாலில் நீரைக் கலப்போருக்கு கடும் தண்டனை வழங்க சட்டதிருத்தம் செய்ய உள்ளது மத்திய அரசு.

பாலில் நீரைக் கலப்பது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் உரிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில் இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ராஜ்யசபாவில் கூறுகையில்,
உணவில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் திருத்தம் செய்ய எனது அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கலப்படம் செய்யப்படும் பாலால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றார்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications