போலியோ தடுப்பு: அடுத்த ஆண்டுமுதல் சொட்டு மருந்துக்கு பதில் தடுப்பூசி-மத்திய அமைச்சர் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: போலியோ சொட்டு மருந்தை தடுப்பூசி வடிவில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார். டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அமைச்சர் பேசுகையில் "போலியோவை வேரறுக்க குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றும் திட்டத்தை இந்தியா சிறப்பாக செயல்படுத்தியது. இதன் விளைவாக போலியோ இல்லாத நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது.

வருங்காலங்களில், சொட்டு மருந்துக்கு பதிலாக ஊசி மருந்து மூலமாக போலியோ எதிர்ப்பு மருந்தை உடலுக்குள் செலுத்த திட்டமிட்டுள்ளோம். நாட்டிலுள்ள 8 மாநிலங்களில் ஏற்கனவே இதுபோன்ற ஊசி மருந்து முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் மேலும் 11 மாநிலங்களும், அடுத்தாண்டு ஏப்ரலில் எஞ்சிய மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஊசி முறைக்கு மாறும்" என்று தெரிவித்தார்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications