தமிழகம் வீணாக காவிரி தண்ணீரை கடலில் கலக்கிறது.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி நதிநீர் வழக்கு விசாரணையின்போது, தமிழகம் மீது கர்நாடக அரசு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய வாதத்தில் கர்நாடக தரப்பு, தமிழகத்தை குற்றம்சாட்டியது.

தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் காவிரி தண்ணீரை தமிழகம் வீணாக கடலில் கலக்கிறது என்று கர்நாடகா கூறியது. நடுவர்மன்றத்தில் கர்நாடக அரசு வாதம் ஏற்கப்படவில்லை என்றும், பயிர் சுழற்சி முறை, நிலத்தடி நீர்மட்டம், மழை அளவு போன்றவற்றிலுள்ள வேறுபாடுகள் குறித்து கர்நாடக அரசு எவ்வளவோ எடுத்துக் கூறியும், அதை நடுவர்மன்றம் ஏற்கவில்லை என்றும் கர்நாடகா வாதிட்டது.
More From
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications