படேல் இல்லாவிட்டால் 'கிர்' சிங்கத்தை பார்க்க பாக். தான் போக வேண்டி இருந்திருக்கும்- மோடி
அகமத்நகர்: சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவை இணைத்தவர். ஒரே நாடாக மாற்றியவர். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று இந்தியாவின் பல பகுதிகளுக்கு போக நாம் விசா வாங்க வேண்டியிருந்திருக்கும். ஏன் கிர் காட்டுக்குப் போய் சிங்கத்தைப் பார்க்க பாகிஸ்தானுக்குத்தான் நாம் போயிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
அகமத் நகரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மோடி, நாட்டின் ஒற்றுமைக்காக பாடுட்டவர் படேல். அவர் நாட்டை இணைத்தவர். அவர் வழியில் எனது கட்சி செயல்படும்.

அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று நாட்டின் பல பகுதிகளுக்குப் போக விசா வாங்க வேண்டியிருக்கும். ஏன் கிர் சிங்கங்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருக்கும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் படேலுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தியை நினைவு கூறும் அதே நேரத்தில் படேலையும் நாம் நிச்சயம் நினைவு கூற வேண்டும்.
படேல் காங்கிரஸ்காரர் என்று அக்கட்சியினர் கூறுகிறார்கள். அவர் மாபெரும் இந்தியர். இந்த நாட்டுக்காக உழைத்தவர், சேவையாற்றியவர். அவர் அத்தனை இந்தியர்களுக்கும் பொதுவானவர் என்றார் மோடி.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications