பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பு கோரிக்கை!
திருவனந்தபுரம்: பகவத் கீதையை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் சார்பு அமைப்பான பாரதிய விஷார கேந்திரம் கோரிக்கை விடுத்துள்ளது.
குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தவே, பகவத் கீதையை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க வேண்டும் என்றார். மேலும் தான் சர்வாதிகாரியாக இருந்தால் பகவத் கீதையை பள்ளிக்கூடங்களில் கட்டாயபாடமாக்க உத்தரவு பிறப்பித்திருப்பேன் என்றார்.
இதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜூ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய விஷார கேந்திரத்தின் தலைவர் பரமேஸ்வரன், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நீதிபதி தவேயின் கருத்து மிகவும் சரியானதுதான். பகதவ் கீதையை மகாத்மா காந்தி தாய் போல கருதினார். நமது விடுதலைப் போராட்டத்துக்கும் உதவியது பகவத் கீதைதான். இதனால் நாட்டின் தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்றும் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications