ஜூன் 4ல் கருப்பு பண மீட்பு குழுவின் முதல் கூட்டம்
டெல்லி: கருப்பு பணம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மோடி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்காக புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவுக்கு தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷாவும், துணைத் தலைவராக அர்ஜித் பசாயத்தும் நியமிக்கப்பட்டனர். மேலும், 11 பேர் இந்த குழுவினர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புலனாய்வு குழுவின் தலைவர் எம்.பி.ஷா மற்றும் துணைத் அர்ஜித் பசாயத் ஆகியோர் ஜூன் 4ஆம் தேதி சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கறுப்புப்பண மீட்புக்குழுவின் முதல் கூட்டத்தில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பது குறித்தும், ஏற்கனவே, நடைபெற்ற விசாரணையின் நிலைமை, தற்போதுள்ள நிலை மற்றும் அனைத்து துறைகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications