தில் இருந்தால் மட்டுமே குளிக்க முடியும்.. உலகின் அதி பயங்கர நீச்சல் குளம் இதுதான்!
டெல்லி: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹௌஸ்டன் மாநகரில் உள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் 40 மாடி உயரத்தில் நீச்சல் குளம் உள்ளது.
ஹௌஸ்டன் நகரில் 40 அடுக்குகளை கொண்ட சொகுசு குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் என்ன சிறப்பு என்று நீங்கள் வினவுவது புரிகிறது.
இந்த கட்டடத்தின் 40-ஆவது மாடியின் முனையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். பிரம்மாண்டமான இந்த நீச்சல் குளம் கட்டடத்திலிருந்து 10 அடி ஆழத்துக்கு விரிவாக உள்ளது.
இதன் மூலம் நகரின் மீதே நீச்சல் அடிக்கும் உணர்வும், வானத்தில் பறக்கும் உணர்வு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. அதேவேளையில் பறவைகள் கண் பார்வைக்குள் நகரம் எப்படி தெரியுமோ அது போல் இந்த நீச்சல் குளமும் வடிவமைக்கப்பட்டது.
இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டது போல் நீச்சல் அடிக்கும் மனிதருக்கு குமட்டல் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் அவர் வயிற்றுக்குள் புளி கரைத்திருக்கும். எனினும் காற்றில் மிதந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கும்.
8 அடி தடிமன் கொண்ட கண்ணாடியால் இந்த குளம் உருவாக்கப்பட்டது. இந்த குளத்தில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications