ஜனாதிபதி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்ய 28ம் தேதி கடைசி நாள்.. அரசியல் கட்சிகள் பரபர
வரும் 28ம் தேதி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
டெல்லி: இந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
இந்தியாவில் நடைபெறும் மற்ற பொதுத் தேர்தல்களைப் போல, ஜனாதிபதி தேர்தலில் நினைத்த யாரும் போட்டியிட முடியாது. அதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் வேட்பாளர் தெரிவு செய்வதில் போட்டி நிலவுகிறது.

ஒருவர் போட்டியிட வேண்டுமானால், அவருக்கு, குறைந்தபட்சம் 50 எம்எல்ஏ.,க்கள் அல்லது எம்பி.,க்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான சட்டதிருத்தம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால், ஜனாதிபதி தேர்தலில், சொற்பமான வேட்பாளர்களே போட்டியிடும் நிலை உள்ளது. இன்று தொடங்கி, ஜூன் 28ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. ஜூன் 29ம் தேதி வேட்பு மனு பரிசிலனை செய்யப்படும்.
ஜூலை 17ம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும். மாநில சட்டப்பேரவைகள் மற்றும் லோக் சபா, ராஜ்ய சபாவில் வாக்குப் பதிவு நடைபெறும்.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications