நாடு முழுவதும் 5 கோடியே 55 லட்சம் விதவைகள்… அதிர்ச்சி சர்வே
டெல்லி: இந்திய மக்கள் தொகையில் 5 கோடியே 55 லட்சம் விதவைகள் இருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில் 9 சதவிகித விதவைப்பெண்கள்தான் குடும்ப பாரத்தை சுமக்கின்றனராம். தமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிப்பதாக தெரிவித்துள்ளது அந்த கணக்கெடுப்பு.
2011-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதில் குடும்ப வாழ்க்கை குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள் தொகை 121 கோடி. அவர்களில் 5 கோடியே 55 லட்சம் பேர் விதவை பெண்கள். இவர்களில் 2 கோடியே 23 லட்சம் பேர் குடும்ப பொறுப்பை ஏற்று நடத்துகின்றனர். அதாவது 9 சதவீதம் குடும்பங்கள் விதவைகள் பொறுப்பில் இயங்குவது கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் 12 சதவிகிதம்
தமிழ்நாட்டை பொறுத்த வரை 22 லட்சத்து, 33 ஆயிரம் விதவைகள் குடும்ப பொறுப்பை ஏற்றுள்ளனர். அதாவது 100ல் 12 விதவைப் பெண்கள் குடும்ப பாரத்தை சுமக்கின்றனராம்.
உத்தரபிரதேசத்தில் 7%
உத்தரபிரதேசத்தில் 24 லட்சத்து 62 ஆயிரம் விதவைகள் அதாவது 7 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை நிர்வகிக்கின்றனராம்.
வயது வித்தியாசம் அதிகம்
அதற்கு வயது வரம்பு அதிக வித்தியாசத்தில் திருமணம் செய்வதே இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது. ஆண்களுக்கு அவர்களை விட 5 முதல் 10 வயது குறைவான பெண்கள் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.
மரணிக்கும் ஆண்கள்
அதனால் பெண்களுக்கு முன்பே ஆண்கள் இறந்து விடுவதால் குடும்ப பொறுப்பை பெண்கள் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு நிபுணர் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.
இளம் விதவைகள்
இந்த கணக்கெடுப்பு ஒருபுறம் இருக்க, டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டிவருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications