கதிகலங்கிய பிரான்ஸ்.. கதற வைத்த 3வது அலை.. இன்று தொற்றை ஒழித்து.. மக்கள் ஹேப்பி.. என்ன காரணம்?
பிரான்ஸ் நாட்டில் முற்றிலும் தளர்வுகள் நீக்கப்பட்டுள்ளன
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறைய ஆரம்பித்துள்ளதால், அங்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு இருந்தாலும், கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் கடுமையான பாதிப்பே இருந்தது..
அந்த வகையில், பிரான்ஸ் நாடும் ஒன்று.. கடந்த ஒன்றரை வருடங்களில் இங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.

பாரிஸ்
அதேபோல, தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகிளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு, பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.

தடுப்பூசி
அவ்வளவு ஏன், கடந்த மாதம்கூட, பிரான்ஸ் நாட்டில் தொற்று மிக அதிகமாகவே இருந்தது.. ஆனால், என்ன ஆச்சரியம், திடீரென தொற்று பாதிப்பு எண்ணிக்கை அங்கு குறைய ஆரம்பித்துவிட்டது.. அதற்கு முக்கிய காரணம், அந்த நாட்டு மக்களில் 30 சதவீதம் பேர் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டார்களாம்.

கட்டுப்பாடுகள்
இதையடுத்து, தற்போது பிரான்சில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மொத்தமாகவே தளர்த்தப்பட்டுள்ளது.. சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள் முதல்கொண்டு எல்லா கடைகளும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.. சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு விட்டன.. இதனால் அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. முன்பு போலவே, பழைய நிலைக்கு திரும்பி, சுதந்திரமாக ரோடுகளில் ஹாயாக நடக்க தொடங்கி விட்டனர்.

தளர்வுகள்
இத்தனை நாட்கள் வீட்டில் அடைந்திருந்ததற்கு பதிலாக, இப்போது குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருகிறார்கள்.. ஆனால் ஒரே ஒரு குறைதான்.. தியேட்டர்களில் 35 சதவீதம் பேருக்கு மட்டுமே தருகிறார்களாம்.. இருந்தாலும், வருகிற ஜுன் 9ம் தேதி முதல் 65 சதவீதமும், ஜுன் 30ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கும் தியேட்டர்களில் அனுமதியளிக்கப்பட உள்ளது என்ற அடுத்த அறிவிப்பும் வெளியாகி விட்டது..

மகிழ்ச்சி
முதல் அலை, 2ம் அலை, 3ம் அலை போன்றவை பாதித்தும்கூட, பிரான்ஸ் மக்கள் அனைத்தையும் கடந்து வந்துள்ளனர்.. இதற்கு காரணம் மக்களின் முழு ஒத்துழைப்புதான்.. நாம் இப்போதுதான் 2வது அலையில் இருக்கிறோம்.. நாமும் முயற்சித்தால், இப்போதேகூட தொற்றை ஒழித்துக்கட்டிவிடலாம்..!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications