'பீகாரில் கொரோனா 3வது அலை ஏற்கனவே தொடங்கிவிட்டது..' முதல்வர் நிதீஷ் குமார் பரபர பேச்சு
பாட்னா: பீகாரில் கொரோனா 3ஆம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. கொரோனா வேக்சின் பணிகளும் வேகமாக நடைபெற வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது,

இந்தச் சூழ்நிலையில், ஓமிக்ரான் பாதிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தது. அதன் பிறகு நாட்டின் பல மாநிலங்களிலும் வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 9,195 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 6,358 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்றைய தினம் வைரஸ் பாதிப்பு 44% அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பீகாரில் கொரோனா 3ஆம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் பீகாரில் 47 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் நிதீஷ் குமார் இப்படிக் கூறியுள்ளார்.
Recommended Video
முன்னதாக, கடந்த டிசம்பர் 25ஆம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதீஷ் குமார் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் இரவு ஊரடங்கு தேவையில்லை என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications