45 நிமிட யுத்தத்தில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது? மாஜி சிங்கள தளபதி கமால் குணரத்ன பரபரப்புத் தகவல்!
கொழும்பு: முல்லைத்தீவின் நந்திக் கடலில் 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதியன்று நிகழ்ந்த கடைசி 45 நிமிட யுத்தத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை ராணுவ முன்னாள் தளபதி கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தின் 53ஆவது டிவிசனுக்கு கமால் குணரத்ன தலைமை வகித்தார். இவரது தலைமையிலான படைப் பிரிவிடம்தான் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சரணடைந்தார். பின்னர் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பாராமல் சுட்டுப் படுகொலை செய்தது சிங்கள ராணுவம்.
தற்போது இலங்கை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் கமால் குணரத்ன. அவர் இறுதி யுத்தம் குறித்த 'நந்தி கடலுக்கான பாதை' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.

நாங்கள்தான் பிரபாகரனையும் சூசையையும்..
இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கமால் குணரத்ன அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
எனது தலைமையிலான 53 ஆவது டிவிசன்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை, தளபதி பானு ஆகியோரை கொன்றது. 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கி 10.15 மணிவரை இறுதி யுத்தம் நடைபெற்றது.

கடைசி 45 நிமிட யுத்தம்
நந்திக்கடலில் 45 நமிடங்கள் நீடித்த அந்த யுத்தத்தில்தான் பிரபாகரன் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவினால் கொல்லப்பட்டார். மே 18-ந் தேதியன்றே பொட்டம்மான் உயிரிழந்துவிட்டார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

சார்லஸ் ஆண்டனி
அவர்போன்ற ஒருவர் உயிர் தப்பி வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்தால் நிச்சயம் வெளியே வந்திருப்பார். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி, கெமுனுவோச் படைப்பிரிவுடனான யுத்தத்தில் மே 18-ந் தேதி உயிரிழந்தார்.

பாலச்சந்திரன்
அதே நேரத்தில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்னவானார் என்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு கமால் குணரத்ன கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications