"கெரகத்துக்கு"க் கோவில் கொட்டும் இலங்கை தொழிலதிபர்!
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு கோவில் கட்ட உள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவுக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளார். ராஜபக்சேவுக்கு கோவில் கட்ட காரணங்கள் உள்ளதாம்.
இது குறித்து அந்த தொழில் அதிபர் கூறுகையில்,
என் இரண்டு மகன்களும் ராணுவத்தில் சேர்ந்தனர். அதில் என் மூத்த மகன் எதிரிகளுடன் போராடுகையில் கொல்லப்பட்டான். இலங்கையில் நடந்த போரை ராஜபக்சே முடிவுக்கு கொண்டு வந்தார். அதனால் என் இரண்டாவது மகன் உயிருடன் உள்ளான்.

நாட்டிற்காக சேவை செய்த அரசர்களுக்கு கோவில் கட்டியுள்ளனர். அதே போன்று இலங்கைக்கு சேவை செய்த ராஜபக்சேவுக்கு நான் கோவில் கட்ட உள்ளேன். கோவில் கட்டத் தேவையான இடத்தை கொழும்பு மற்றும் கண்டியில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
உலகமே வியக்கும் வகையில் தீவிரவாதத்தை தோற்கடித்து இலங்கைக்கு ராஜபக்சே சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அந்த வீர கதையை அவருக்கு கட்டப்படும் கோவிலில் கல்வெட்டாக பதிப்பேன். நாட்டை காப்பாற்றிய தலைவர் என்று தான் ராஜபக்சேவை இலங்கை மக்கள் அறிய வேண்டும் என்றார்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications