ஷங்கரின் 2.0 திரைப்படம் எப்போது ரிலீஸ்?- ரஜினி தகவல்
ஷங்கரின் 2.0 திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஷங்கரின் 2.0 திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இன்று 5-ஆவது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். வட சென்னை, மத்திய சென்னை ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் அவர் பேசுகையில், தமிழ் கற்றுக்கொள் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடுவாய் என்று பாலச்சந்தர் என்னை உருவாக்கினார்.

ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்பி தான் இயக்குனர்கள் என்னை உருவாக்கினார்கள். 2.0 மாதிரி இனி ஒரு படம் வருமா என்பது போல இந்தப் படம் இருக்கும். இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும்.
காலாவில் வித்தியாசமான ரஜினியை ரஞ்சித் அறிமுகம் செய்துள்ளார். 2.0, காலாவிற்குப் பிறகு என்ன என்று ஆண்டவன் என்ன நினைக்கிறானோ பார்ப்போம்.
போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு தான்.
கனவு காணும்போது இருக்கும் சந்தோஷம் நனவாகும்போது இருக்காது. கனவு காணுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. கனவு காணவேண்டாம் என கூறவில்லை. நேர்மையான முறையில் லட்சியத்தை அடைய முயற்சிக்க வேண்டும் - ரஜினிகாந்த் என்றார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications