சீமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்துள்ளது கொடுமையானது : வைரமுத்து
சீமான் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்துள்ளது கொடுமையானது என்று வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு இருப்பது கொடுமையானது என்று கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில், நேற்று போராட்டக்காரர்கள் சிலரால் காவலர்கள் தாக்கப்பட்டனர்.

இதில் தாக்குதலுக்குள்ளான உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பொய்யானது என்றும், காவல்துறையினரை சீமான் தாக்கவில்லை என்றும் அவருக்கு ஆதரவாக குரல்கள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் சீமானை எந்த விதத்திலும் சீமானை கைது செய்யவிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
அறவழிப் போராட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் வன்செயல்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால், சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவது கொடுமையானது.
— வைரமுத்து (@vairamuthu) April 11, 2018
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அறவழிப் போராட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் வன்செயல்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால், சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவது கொடுமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications