வரதட்சணை கொடுமை: மனைவியை கொன்ற கொடூரக் கணவன் தலைமறைவு - வீடியோ
காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை வரதட்சணை கேட்டு கொன்று விட்டு தலைமறைவான கொடூர கணவரை விழுப்புரம் போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம்: விழுப்புரம் எரியூரில் வரதட்சணைக்காக தன் மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் மரிய பிரகாசம். அவருடைய மகள் அந்தோணி பிரிஸ்தால் விழுப்புரம் மாவட்டம் எரியுரைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தோணி பிரிஸ்தால் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

ஆனால், திருமணத்துக்கு பிறகு மனைவியிடம் வரதட்சணை கேட்டு வின்சென்ட் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு வின்சென்ட் இதே பிரச்சனைக்காக மனைவியுடன் பிரச்சனை செய்து அவரை கொன்று சுடுகாட்டில் புதைத்துள்ளார்.
இந்நிலையில் மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என அந்தோணி பிரிஸ்தாலின் பெற்றோர் போலீஸில் புகார் தந்தனர். அதனையடுத்து போலீசார் அந்தோணி பிரிஸ்தால் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இதனையறிந்த வின்சென்ட் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications