எஸ்எம்எஸ் வரும் முன்னே... கரண்ட் கட் ஆகும் பின்னே... - மின்துறையின் 'அடடா' திட்டம்: வீடியோ
மின்சாரத் துறை, இனிவரும் காலங்களில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்து முன்கூட்டியே நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என அமைச்சர் தங்கமனி தெரிவித்துள்ளார்.
சென்னை: பராமரிப்பு பணிக்காக மின்சாரம் துண்டிக்கப்படும்போது அதுகுறித்து நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உதவியுடன் நுகர்வோருக்கு மின்சாரத்துறை, அந்தத்தப் பகுதியில் ஏற்படும் மின்வெட்டு குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். அப்போது அவர், இனி வரும் நாட்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது நுகர்வோருக்கு உடனே எஸ்.எம்.எஸ் அனுப்பட்டும் என கூறினார்.

மேலும் மின்சாரத்துறை சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது எனவும், இனிமேல் மின்சார இனைப்பை ஒரே நாளில் பெறும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆனால், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்த விவரங்களும் எஸ்.எம்.எஸில் அனுப்பப்படுமா என்பது குறித்து எதுவும் அவர் கூறவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications