நான் பேச மாட்டேன், மவுன விரதம்.. வாயைத் திறந்து செய்தியாளர்களிடம் கூறிய இளங்கோவன்!
கரூர்: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை நான் பேச மாட்டேன். மவுன விரதம் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த இளங்கோவனுக்கு இப்போது நேரம் சரியில்லை. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த மிகப் பெரிய வீழ்ச்சியைத் தொடர்ந்து அவர் தனது தலைவர் பதவியை விட்டு விலகி விட்டார். அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் உள்ளனர். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கரூர் வந்த இளங்கோவன் அங்கு கட்சிப் பிரமுகர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டனர். ஆனால் எதற்குமே பதிலளிக்காமல் வெறுமனே சிரித்தபடி நின்றிருந்த இளங்கோவன், புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை நான் யாரிடமும் பேச மாட்டேன். மவுன விரதம் கடைப்பிடிக்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு போய் விட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications