நத்தம் விஸ்வநாதன் போட்டியிடும் தொகுதியில் மாணவர்கள் மூலம் பணப் பட்டுவாடா!
திண்டுக்கல்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் கல்லூரி மாணவர்கள் மூலமாக பணப் பட்டுவாடா நடப்பது தெரிய வந்து தேர்தல் அதிகாரிகள் கையும் களவுமாக அவர்களைப் பிடித்தனர்.
கல்லூரி மாணவர்கள் என்பதால் எதிர்காலத்தை மனதில் கொண்டு எச்சரிக்கையுடன் அவர்கள் பின்னர் அதிகாரிகள் விடுவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். ஜெயிப்பாரா, மாட்டாரா என்ற பெரும் நெருக்கடியில் உள்ளார் விஸ்வநாதன். இந்த நிலையில் தொகுதியில் பணப் பட்டுவாடா படு ஜரூராக நடப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
மேலும் நூதனமான முறையி கல்லூரி மாணவர்கள் மூலமாக பணப் பட்டுவாடா நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், கன்னிவாடி நவாப் பட்டியில் கல்லூரி மாணவர்களான ஜோதிமணி, சங்கர், தங்கம் ஆகிய மூன்று பேரும் பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்தபோது, தொகுதியின் பறக்கும் படை அதிகாரி மேகலாதேவி விரைந்து வந்து மாணவர்களை பிடித்தார்.
அவர்கள் பணப் பட்டுவாடா செய்தது உறுதியாகவே, அவர்களை கடுமையாக எச்சரித்தார். மாணவர்கள் என்பதாலும், இந்த தவறை முதல் முறை செய்வதாலும் மன்னிக்கிறேன். மீண்டும் இதை தவறைச் செய்தால், கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்து அவர்களை விடுவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications