மறைத்து மறைத்து குட்கா விற்பவர்களே உஷார்.. இனி உங்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: கமிஷனர் எச்சரிக்கை
கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பவர்கள் மீத குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சென்னை: கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்க போலீசாரே லஞ்சம் வாங்கியுள்ள கொடுமை நடந்துள்ளது. அதற்கான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே இன்னமும், போதைப் பொருட்கள் தமிழகத்தில் தண்ணீர் போல் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றும் கூட கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்து, ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னை ஆணையர் விஸ்வநாதன் போதைப் பொருளை விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரித்துள்ளார். மேலும், போதைப் பொருட்களை தயாரித்தாலும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications