கலிங்கபட்டி டாஸ்மாக் மூடல்.. எனது தாயார் மாரியம்மாளுக்குக் கிடைத்த வெற்றி - வைகோ
டாஸ்மாக் கடையை மூட உத்தரிவிட்டுள்ளது எனது தாயார் மாரியம்மாள் தலைமையில் கலிங்கப்பட்டி கிராமத்துத் தாய்மார்களும், பொதுமக்களும் நடத்திய அறப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என வைகோ கூறியுள்ளார்.
சென்னை: கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, நினைவில் வாழும் எனது தாயார் மாரியம்மாளுக்கு கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடந்த ஆண்டு வைகோவின் தாயார் மாரியம்மாள் தலைமையில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதலும் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த வை.ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில், நீதியரசர் நாகமுத்து, நீதியரசர் முரளிதரன் அமர்வு, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற உத்தரவிட்டு இன்று வழங்கியுள்ள தீர்ப்பு, " நினைவில் வாழும் எனது தாயார் மாரியம்மாள் அவர்கள் தலைமையில் கலிங்கப்பட்டி கிராமத்துத் தாய்மார்களும், பொதுமக்களும் நடத்திய அறப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications