ஆறாத வடுவாக கீழ்வெண்மணி படுகொலை.. 49வது சோக தினம் இன்று!
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராபட்சமில்லாமல் 49 பேர் இரக்கமின்றி எரிக்கப்பட்ட நாள் இன்று
நாகை: நாகப்பட்டனம் மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை விவசாய கூலித்தொழிலாளிகள் கூண்டோடு எரிக்கப்பட்ட 49வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நாகை மாவட்டம் கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் இரும்பு பிடியிலிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்ததன் விளைவு தான் இந்த சம்பவம். ஊதியத்தை உயர்த்திக்கேட்டதில் தொடங்கிய இந்த பிரச்சனை, நில உரிமையாளர்களுக்கும் விவசாயி கூலிகளுக்கும் இடையே பெரும் பகைமையை உண்டு செய்தது.

1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி உலகமே கிறிஸ்துமஸ் சந்தோஷத்தில் முழ்கி இருந்ததால், தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் தீயில் கருகிக்கொண்டிருந்த 44 பேரின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. வயது மற்றும் பாலின பேதமின்றி, 20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் என்று ஒரே குடிசையில் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர்.
கீழ்வெண்மணி சம்பவத்தை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவம் நடந்தேறி 49 ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடுவாகவும், தாழ்த்தப்பட்டோரின் அவலநிலையை உலகிற்கு எடுத்து சொல்லும் சம்பவமாகவும் தற்போதும் இது சுட்டிக்காட்டப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications