கட்சின்னு இருந்தா பொதுச்செயலாளர் இருக்கனுமே.. கமலின் மக்கள் நீதி மய்யத்தில்?
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படவில்லை
Recommended Video

சென்னை: இந்திய அரசியல் கட்சிகளின் பொது அம்சமான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என எதுவுமே இல்லை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில்.. பொதுச்செயலாளர் பதவி கூட இல்லாமல் ஒரு கட்சியை நடத்த முடியுமா? என்கிற விவாதமும் எழுந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி பதிவு செய்வதற்கான விதிகளும் இருக்கின்றன.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கட்சிகளில் பொதுவாக தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகள் இருக்கின்றன. இதனைத்தான் திராவிட கட்சிகளும் பின்பற்றுகின்றன.

சசியால் பஞ்சாயத்து
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என பஞ்சாயத்து ஏற்பட்டது. சசிகலாவை நியமன பொதுச்செயலராக்க அது செல்லாது என இன்னொரு பஞ்சாயத்து.

ஒருங்கிணைப்பாளர்கள்
இப்போது நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்; ஒருங்கிணைப்பாளர்- துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியில் ஏற்கனவே தலைமை ஒருங்கிணைப்பாளர் என்கிற பொறுப்பு உள்ளது.

உயர்நிலைக் குழு
கமல்ஹாசன் கட்சியில் இன்னமும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொfடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்த போது, ஒரு கட்சி தொடங்கப்படும் போது அதன் பை லா என்பது எப்படியான பதவிதான் தங்களது கட்சியில் உயர்ந்தது என முடிவெடுக்கிறது என்கிற அம்சம் இடம் பெற்றிருக்கும். அதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளும்.

பொதுச்செயலர் பதவி கட்டாயம் இல்லையாம்
ஆகையால் கட்சிக்கு பொதுச்செயலாளர் பதவி கட்டாயம் என்பதெல்லாம் இல்லை என்கின்றனர். ஆண்டவர் எல்லாவற்றிலும் வித்தியாசம்தான்!
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications