வாதம் விவாதம்: கர்நாடக தேர்தல்: பாஜகவுக்கு ஓபிஎஸ்ஸின் வாழ்த்து அரசியல் நாகரீகமா? எஜமான விசுவாசமா?
கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை வாழ்த்தி பேசியதன் மூலம் ஓபிஎஸ் தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா? என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக, சிதம்பரத்தின் இந்த கேள்விகள் சரியானதா? வாழ்த்தி பேசியதை அரசியல் நாகரீகம் என்று கருத முடியுமா? என வாதம் விவாதம் பகுதியில் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.
அதற்கு பிபிசி நேயர்கள் அளித்த பதில்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
முற்றிலும் சரியான கேள்வி. இவர் வாழ்த்தி பேசி இருந்தால் அரசியல் நாகரீகமாக ஏற்றிருக்கலாம். இவர் இப்பொது காட்டி இருப்பது எஜமான விசுவாசம் என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து இருக்கிறார் கோமான் முகம்மது.
https://twitter.com/rockprince007/status/996735946363097089
வெற்றியை வாழ்த்துவதற்கும், வென்றோரை மகிழ்விப்பதற்காக வாழ்த்துவதற்கும் ஆன பொருள் வேறுபாடுகள் நிறைய உள்ளது. வெற்றியின் முடிவை அறியும் முன்னரே தங்களுடைய நம்பக தன்மையை வளர்த்துக் கொள்வதற்காக மிகை படியாக வாழ்த்துவதானது "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடிவிடும்" என்பது போல் அரசியல் ஆதாயத்திற்கான அன்னிச்சை செயலைதான் வெளிப்படுத்துமே ஒழிய அதனை அரசியல் நாகரீகமாக எடுத்துக் கொள்ளுதல் ஆகாது என்கிறார் சக்தி சரவணன்.
https://twitter.com/akilan108/status/996695594109464576
சரோஜா பாலசுப்பிரமணியன், "தலைக்கு மேலே கத்தி தொங்கும்போது முதலமைச்சர் பதவிக்கு ஆசையா? ஆட்சியே ஆட்டம் காணும்போது, ஆட்சியை தக்க வைக்கவே இந்த வாழ்த்து." என்று கருத்து பதிவிட்டு இருக்கிறார்.
https://twitter.com/Arun01066836/status/996686640541151232
சிதம்பரத்தின் கேள்வி சரியானது அல்ல,அதே நேரத்தில் ஓபிஎஸ் அவர்களின் துதிபாடலும் சரி அல்ல என்கிறார் சண்முகம் வரதராஜன்.
https://twitter.com/SarojaImbs/status/996669588010975234
பிற செய்திகள்:
- பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்: அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா
- மலேசியா: அரசியல் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுதலை
- காவிரி வழக்கு: கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
- ரமலான் நோன்பு இருக்கும் போது உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்ன?
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?















Click it and Unblock the Notifications