பேச்சு நடத்துவோம், போராட்டத்தைக் கைவிடுங்கள்- நெடுவாசலில் பவ்யம் காட்டிய பொன்.ராதா
நெடுவாசல் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் போராட்டத்தைக் கை விடுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலுக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தைக் கைவிடுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
புதுக்கோட்டை நெடுவாசலில் 22ஆவது நாளாகப் போராட்டம் நடந்து வருகிறது. முதன்முறையாக மத்திய அரசின் சார்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் போராடும் மக்களைச் சந்திக்க வந்தார். அவருடன் பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தமும் வந்தார்.

மக்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் ''நான் ஒரு கட்சியின் சார்பாக வரவில்லை. நான் உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். நானும் ஒரு காலத்தில் விவசாயி. ஆகையால் விவசாயத்தில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் எனக்குத் தெரியும்.
இந்தத் திட்டம் பாஜக அரசு கொண்டு வந்ததில்லை. ஆனால் பிரதமர் மோடி அரசு, மக்களின் விருப்பம் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் திணிக்காது.
மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போராட்டத்தைக் கைவிட வேண்டும். மத்திய எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திராவை14 அல்லது 15 ஆம் தேதி சந்திக்க நேரம் வாங்கி, அவரை சந்திப்பதற்கு முயற்சி செய்கிறேன். எதையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் பொன் ராதாகிருஷ்ணன்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications