ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக புகார்... 25 தமிழர்கள் கைது - வீடியோ
செம்மரம் கடத்தியதாக 25 தமிழர்களை ஆந்திரா போலீசார் கைது செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில், செம்மரம் கடத்தியதாக 25 தமிழார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகிலுள்ள கதிரிநாயுடு வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார் செம்மரம் வெட்டியதாக 25 தமிழர்களைக் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல் செய்துள்ளனர். செம்மரம் கடத்தியதாக கைது செய்யபப்ட்ட தமிழர்கள்50 பேருக்கும் மேற்பட்டவர்கள் ஆந்திரா சிறைகளில் வாடி வருகின்றனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுத்து வருகிறது.
செம்மரக் கடத்தலில் கூலித் தொழிலாளிகள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். ஆனால் இதர்கு பின்னால் இயங்கி வரும் மாபியா கும்பலை போலீசார் இதுவரை கைது செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி












Click it and Unblock the Notifications